குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை/ child protuction recruitment 2025!!!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

child protuction recruitment செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள சமூக சேவகர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, தேவையான கல்வி சான்றிதழகள், பணியிடங்களின் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்தும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நிறுவனம்

பதவியின் வகை

தமிழ்நாடு அரசு வேலை

ஆரம்ப தேதி

09.01.2025

முடிவு தேதி

29.01.2025

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

பணியிடம

தமிழ்நாடு

1.பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கை

1.பதவியின் பெயர்: பாதுைாப்புஅலுவலர் (நிறுவனம் சாரா)

சம்பளம்: மாதம் Rs.27,804/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Post Graduate degree in Social
Work/Sociology/ Child Development/Human
Rights Public Administration/ Psychology/
Psychiatry/ Law/ Public Health / Community
Resource Management from a recognized
University. (OR)
Graduate in Social Work /Sociology/ Child
Development/ Human Rights Public
Administration/ Psychology/ Psychiatry/
Law/ Public Health / Community Resource
Management from a recognized University
with 2 years’ experience in project
formulation/ implementation, monitoring
and supervision in the preferably in the field
of Women & Child Development / Social
Welfare – Proficiency in Computers
வயது வரம்பு: 42 வயது

child protuction recruitment

2.பதவியின் பெயர்: சமூக பணியாளர்

சம்பளம்: மாதம் Rs.18,536/-
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி:Graduate preferably in B.A in Social Work/
Sociology/ Social Sciences from a recognized
university.
Weightage for work experience candidate
Proficiency in Computers
வயது வரம்பு: 42 வயது

child protuction recruitment

2.விண்ணப்ப கட்டணம்

கட்டணம் ஏதும் கிடையாது

3.தேர்வுசெய்யும் முறை

தகுதி உள்ள நபர்கள் நேர்கானாலுக்கு அழைக்கப்படுவார்கள்.

4.முக்கியமான தேதிகள்

விண்ணப்பிக்க முதல் தேதி

09.01.2025

விண்ணபிக்க கடைசி தேதி

29.01.2025

5.விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி

மாவட்ட குழந்கைைள் பாதுைாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்கைைள் பாதுைாப்பு அலகு,
அகற எண்.F0-06, தரை தளம்,
F-Block, புதிய மாவட்டஆட்சியரக வளாகம்,
செங்கல்பட்டு 603 111.

தொலைபேசி: 6382613173

6 .விண்ணப்பிக்கும் முறை

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி சான்றிதழ் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் 29.01.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலக முகவரிக்கு வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை https://chengalpattu.nic.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ இணையதளம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.

6.நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்

வெப்சைட் லிங்க் Click Here
நோட்டிபிகேஷன் லிங்க்

Click Here

அப்ளை லிங்க்

Click Here

Leave a Comment